வன்னி பிராந்திய மக்களின் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்
அதே நேரம் குறித்த ஒன்று கூடலில் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொள்வதற்கான ஆவணங்களை தயார்படுத்தல் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான தெளிவுபடுத்தலும் வழங்கி வைக்கப்பட்டது
குறித்த நிகழ்வில் சிவில் சமூக அமைப்பு பிரதிநிதிகள்,மெசிடோ நிறுவன அதிகாரிகள்,ஊடகவியளாலர்கள் ,ரான்ஸ்பெரன்ஸி இன்ர நெஷனல் வடமாகாண இணைப்பாளர் என பலரும் கலந்து கொண்டனர்
வன்னி பிராந்திய மக்களின் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்
Reviewed by Author
on
July 27, 2022
Rating:
No comments:
Post a Comment