அண்மைய செய்திகள்

recent
-

42,519 மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளனர்

2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இந்தாண்டு மொத்தமாக 42,519 மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளனர். இதன்படி, 2,035 மாணவர்கள் மருத்துவ பீடங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளதுடன், 2,238 மாணவர்கள் பொறியியல் பீடங்களுக்கு அனுமதி பெறவுள்ளனர். 

 2022 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இணையத்தளத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தேசிய அடையாள அட்டை கட்டாயம். மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு ஒன்லைனில் விண்ணப்பிக்கும் போது அனைத்து வழிகாட்டல்களையும் பின்பற்ற வேண்டும் ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


42,519 மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளனர் Reviewed by Author on August 30, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.