இலங்கைக்கு கடத்த இருந்த ஒரு தொகுதி கடல் அட்டைகள் மீட்பு-ஒருவர் கைது.
இது தொடர்பாக தேவி பட்டினத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக பிடித்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.
ராமநாதபுரத்தில் உள்ள வனத்துறையினரிடம் கடல் அட்டைகளை ஒப்படைத்தனர் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கைக்கு கடத்த இருந்த ஒரு தொகுதி கடல் அட்டைகள் மீட்பு-ஒருவர் கைது.
Reviewed by Author
on
August 02, 2022
Rating:

No comments:
Post a Comment