மன்னாரில் சர்வதேச சிறுவர் முதியோர் தினமான இன்று நூறு வயதை பூர்த்தி செய்த சிரேஷ்ட பிரஜை ஒருவர் கௌரவிப்பு.
இதன் போது மன்னார் மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் இ.செந்தில் குமார்,பங்குத்தந்தை மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள செம்மன்தீவு பகுதியில் அமைக்கப்பட உள்ள முதியோர் பகல் நேர நிலையத்திற்கான அடிக்கல்லை அரசாங்க அதிபர் வைபவ ரீதியாக நாட்டி வைத்தார்.
மன்னாரில் சர்வதேச சிறுவர் முதியோர் தினமான இன்று நூறு வயதை பூர்த்தி செய்த சிரேஷ்ட பிரஜை ஒருவர் கௌரவிப்பு.
Reviewed by Author
on
October 01, 2022
Rating:

No comments:
Post a Comment