சுற்றுலா விசாவில் மலேசியாவில் வேலைக்காக செல்ல வேண்டாம் -வேலைவாய்ப்பு பணியகம்
மலேசியாவின் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன் மற்றும் மலேசிய தொழிலாளர் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட விசேட தூதுக்குழுவினர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக இம்மாதம் இலங்கை வரவுள்ளனர், அதனைத் தொடர்ந்து வேலைவாய்ப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
வேலைவாய்ப்பிற்காக சுற்றுலா விசாவில் தனிநபர்கள் மலேசியாவிற்குச் செல்லக்கூடாது என பணியகம் தெரிவித்துள்ளது. அத்தகைய வேலைவாய்ப்பை வழங்கும் அல்லது உறுதியளிக்கும் நபர்கள் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவில் புகாரளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
.
.
சுற்றுலா விசாவில் மலேசியாவில் வேலைக்காக செல்ல வேண்டாம் -வேலைவாய்ப்பு பணியகம்
Reviewed by Author
on
October 05, 2022
Rating:
No comments:
Post a Comment