அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அவசர அறிவித்தல்.

மன்னார் நகர் பகுதியில் திருத்த பணி காரணமாக இன்று வியாழக்கிழமை (19) இரவு 9 மணி தொடக்கம் தற்காலிகமாக நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. -இன்று வியாழக்கிழமை(19) இரவு 9 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை(20) அதிகாலை 2 மணி வரை குறித்த நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.


மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அவசர அறிவித்தல். Reviewed by Author on January 19, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.