அண்மைய செய்திகள்

recent
-

கொட்டுகொடவில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி

கொட்டுகொட பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தீ விபத்து குறித்து அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, குறித்த வயோதிப பெண் வீட்டினுள் சடலமாக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 65 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது இந்த சம்பவம் கொலையா என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொட்டுகொடவில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி Reviewed by Author on January 19, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.