24 வயது இளைஞன் படுகொலை! மிதிகம பகுதியில் பயங்கரம்!
கொலைக்கான காரணம் தெரியவராத நிலையில், சந்தேக நபர்கள் பலர் உள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் பொலிஸ் பாதுகாப்பில் அந்த இடத்திலே வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணை இன்று (12) நடைபெறவுள்ளது.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
24 வயது இளைஞன் படுகொலை! மிதிகம பகுதியில் பயங்கரம்!
Reviewed by Author
on
January 12, 2023
Rating:
No comments:
Post a Comment