அண்மைய செய்திகள்

recent
-

பெற்றோலின் விலை 30 ரூபாயினால் அதிகரிப்பு!

ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலைநேற்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லீற்றருக்கு 30 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக சிபெட்கோ அறிவித்துள்ளது. இதற்கமைய, புதிய விலை 400 ரூபாய் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதேபோன்று லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையினை 30 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

பெற்றோலின் விலை 30 ரூபாயினால் அதிகரிப்பு! Reviewed by Author on February 02, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.