கிளிநொச்சி விபத்தில் 60 வயதான 6 பிள்ளைகளின் தந்தை பலி
இவ்விபத்தில் வட்டகச்சி, மாயவனூர் பகுதியைச் சேர்ந்த கதிரவேலு யாதவராசா எனும் 60 வயதுடைய 6 பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிகவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த வேளையில் வீதியில் நெல் உலர விடப்பட்டிருந்ததாகவும், கடந்து சில வாரங்களுக்கு முன்னர் பரந்தன் பூநகரி வீதியிலும் நெல் உலரவிட்ட வீதியில் ஏற்பட்ட விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியாகியிருந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி விபத்தில் 60 வயதான 6 பிள்ளைகளின் தந்தை பலி
Reviewed by Author
on
February 27, 2023
Rating:

No comments:
Post a Comment