வவுனியாவில் சிறப்பாக இடம் பெற்ற மகளீர் தினத்தை முன்னிட்டு பெண் தலைவர்களை கெளரவிக்கு நிகழ்வு
குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் மஹிந்தன் சபர்ஜா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக றகமா நிறுவன செயலாளர் நாயகம் திரு.மரிக்கார் திட்டமிடல் பணிப்பாளர் பிறைசூடி உதயமலர் , நோர்வே போரூட் நிறுவனத்தின் சர்வதேச நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் ஆனே வவுனியா பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பரிசோதகர் A.சிறியலதா வெண்கல செட்டிகுள பெண் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் S.சுமித்திரா உட்பட றகமா நிறுவன அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்
வடக்கு மாகணத்தில் றகாம நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட பெண் வலுப்படுத்தல் செயற்திட்டங்கள்,சிறுவர் உரிமை வாழ்வாதாரம்,போதைபொருள்,பெண்கள் தொழில் வாய்ப்பு ,விவசாயம், போன்ற பிரிவுகளில் சிறப்பாக செயற்பட்ட பெண் முயற்சியாளர்கள், தொழில் முயற்சியாளர்கள், உட்பட பல விதமான செயற்பாடுகளில் சிறப்பாக சமூகத்தில் தம்மை வெளிப்படுத்திய முல்லைத்தீவு கிளிநொச்சி வவுனியா மாவட்டங்களை சேர்ந்த 16 பெண் தலைவர்கள் மேற்படி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் சிறப்பாக இடம் பெற்ற மகளீர் தினத்தை முன்னிட்டு பெண் தலைவர்களை கெளரவிக்கு நிகழ்வு
Reviewed by Author
on
March 13, 2023
Rating:
No comments:
Post a Comment