அண்மைய செய்திகள்

recent
-

மது விற்பனை செய்வபவர்களுக்கு நடவடிக்கை எடுக்க முடிவு

மன்னார் ஈச்சளவக்கை கிராமத்தில் மதுபோதைபாவனை மற்றும் விற்பனை  செய்பவர்களால்  பலர் பாதிப்படைவதால் இக்கிராமத்தில் மதுவிற்ப்பபனை அதிகரித்துவருவதால்   இதனை  நிறுத்தகோரி ஈச்சளவக்கை கிராமமட்ட அமைப்புகள்  இணைந்து அடம்பன் போலீஸ் நிலைய அதிகாரிகளை வரவழைத்து  அக்கிராம மக்களும்  நேற்றயதினம் ஈச்சளவக்கை  போதுநோக்குமண்டபத்தில்  கலந்துரையாடி சில விடயங்கள்  தொடர்பாக  கந்துரையாடிமை குறிப்பிடதக்கது   









மது விற்பனை செய்வபவர்களுக்கு நடவடிக்கை எடுக்க முடிவு Reviewed by Author on May 28, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.