அண்மைய செய்திகள்

recent
-

யானை தாக்குதலுக்கு இலக்கானவர் வைத்தியசாலையில்

 நெடுங்கேணி ஒலுமடு முதிரம்பிட்டிபகுதியில்  தோட்டத்தில் காவலுக்கு இருந்த போது யானை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது


கடந்த 27 அதிகாலை 1:00மணியளவில் 28 தாக்குதலுக்கு உள்ளானவர்  கூச்சலிட்ட போது அயவர்களின் உதவியோடு நெடுங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு  மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்  தாக்குதலுக்கு உள்ளானவர் 45 வயது சபாபதிப்பிள்ளை  நந்தன் என தெரியவருகிறது  அப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாதுள்ளதாகவும்   யானை வேலி அமைக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்


யானை தாக்குதலுக்கு இலக்கானவர் வைத்தியசாலையில் Reviewed by Author on October 29, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.