முருங்கன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் பலி!
சிற்றூர்தியும் உந்துருளியும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.விபத்தில் உந்துருளியில் சென்ற பெண் உயிரிழந்துள்ளதோடு பின்அமர்ந்த பெண் காயமடைந்து மன்னார் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முருங்கன் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நந்தகுமார் ஜேசுவதனா என்ற பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
முருங்கன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் பலி!
Reviewed by Admin
on
November 12, 2011
Rating:
No comments:
Post a Comment