அண்மைய செய்திகள்

recent
-

மரண தண்டனை விதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 377 ஆக அதிகரிப்பு

கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை மற்றும் போதைவஸ்து வர்த்தகம் உட்பட கொடூர குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 377 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 255 பேர் வெலிக்கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர். கண்டி, போகம்பர சிறைச்சாலையில் 121 பேரும் ஒருவர் மஹர சிறைச்சாலையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் மூவர் பெண்களாவர்.

மரண தண்டனை விதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 377 ஆக அதிகரிப்பு Reviewed by Admin on August 04, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.