16 மற்றும் 14 வயது இரு கர்ப்பிணி சிறுமிகள் கைது
கற்பிட்டி பகுதியில் இளவயது கர்ப்பிணிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 மற்றும் 14 வயதான சிறுமிகளே நேற்று மாலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும், மொறட்டுவ பகுதியில் தங்கியிருந்த சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைதுசெய்யப்பட்ட இளவயது கர்ப்பிணிகள் இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
16 மற்றும் 14 வயது இரு கர்ப்பிணி சிறுமிகள் கைது
Reviewed by NEWMANNAR
on
March 18, 2014
Rating:

No comments:
Post a Comment