அண்மைய செய்திகள்

recent
-

நான்கு மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

பொலனறுவை மெதிரிகிரிய பகுதியில் உள்ள ஆரம்பப்பிரிவு பாடசாலை ஒன்றின் நான்கு மாணவிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

 வலயக் கல்வி பணிப்பாளர் செய்த முறைப்பாட்டினை அடுத்து சந்தேசகநபரான 47 வயது ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

 இந்த சம்பவத்துடன் தொடர்பில் ஒரு மாணவியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. 9 வயதுடைய 4 மாணவிகளே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நான்கு மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் கைது Reviewed by NEWMANNAR on March 11, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.