கிளிநொச்சியில் ஆணொருவரின் சடலம் மீட்பு
கிளிநொச்சி விஸ்வமடு பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலுக்கு அமைய இன்று அதிகாலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்டுள்ள சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் புதுகுடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கிளிநொச்சியில் ஆணொருவரின் சடலம் மீட்பு
Reviewed by NEWMANNAR
on
August 10, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 10, 2014
Rating:


No comments:
Post a Comment