அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கும் படைப்பாளிகள் உலகம் அமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு


படைப்பாளிகள் உலகம் அமைப்பினருக்கும் மன்னார் எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று சனிக்கிழமை 3.10.2015 மாலை 5.00 மணிக்கு கலையருவி மண்டபத்தில்  இடம்பெற்றது.  இச்சந்திப்பில்
மன்னாரில் உள்ள கலைஞர்களின் படைப்பாற்றல்கலை இனம் கண்டு வெளிக்கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொள்வதாக படைப்பாளிகள் உலகம் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் யோ.புரட்சி அவர்கள் தெரிவித்தார் அத்தோடு மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ந.பிரதீப் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
 இவ்வறனா செயற்பாடுகள் மன்னார் கலைஞர்களை ஊக்கிவிப்பதோடு சர்வதேச ரீதியில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள புதிய பாதையாக அமையும் என்பதே இச்சந்திப்பின் நோக்கமாக அமைந்தது.








மன்னார் எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கும் படைப்பாளிகள் உலகம் அமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு Reviewed by Author on October 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.