சிறையில் வாடும் தமிழ் கைதிகளின் விடுதலைக்காய்....மன்னார் பேசாலை ஸ்ரீ சுப்பரமணியசுவாமி ஆலயத்தில் பூஜை....
இந்த நல்ல செயலுக்கும் ஆதரவாக மன்னார் பேசாலை ஸ்ரீ சுப்பரமணியசுவாமி ஆலயத்தில் இன்று காலை 13-10-2017 வெள்ளிக்கிழமை நடைபெறும் தியானம் மற்றும் பஜனையில் விசேட விதமாக சிறையில் வாடும் தமிழ் கைதிகளின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்வுக்கும் அவர்களின் விடுதலைக்கும் சிறப்பன முறையில் ஸ்ரீ தர்மகுமாரக்குருக்கள் அவர்களின் தலைமயில் பூஜைகள் இடம்பெற்றது

சிறையில் வாடும் தமிழ் கைதிகளின் விடுதலைக்காய்....மன்னார் பேசாலை ஸ்ரீ சுப்பரமணியசுவாமி ஆலயத்தில் பூஜை....
Reviewed by Author
on
October 13, 2017
Rating:

No comments:
Post a Comment