அண்மைய செய்திகள்

recent
-

புனித பாப்பரசரை சந்தித்த கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை -


புனித பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் அடிகளாரை கொழும்பு போராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் அவர் புனித பாப்பரசரை நேரில் சென்று பார்வையிட்டு கலந்துரையாடியுள்ளார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாப்பரசர் புனித பிரான்சிஸ் அடிகளாருக்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரையில் தெரியவரவில்லை.




புனித பாப்பரசரை சந்தித்த கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை - Reviewed by Author on June 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.