அண்மைய செய்திகள்

recent
-

போலி கொரோனா பரிசோதனை செய்து கொள்ளையிட்ட திருடர்கள்.

குருநாகல் – மஹவ பகுதி வீடு ஒன்றுக்குள் சுகாதார பரிசோதகர்கள் போல் சீருடையில் நுழைந்த மூவர் போலியான கொரோனா பரிசோதனை செய்து, தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு பணம், நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். 

 நேற்று (29) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

போலி கொரோனா பரிசோதனை செய்து கொள்ளையிட்ட திருடர்கள். Reviewed by Author on October 30, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.