நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!
குறித்த வயோதிபப் பெண், தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நீண்ட கால நோயால் பீடிக்கப்பட்ட இவருக்கு கொரோனா தொற்றுடன் நிமோனியா நிலைமை ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
.
நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!
Reviewed by Author
on
November 10, 2020
Rating:

No comments:
Post a Comment