தமிழகத்தில் 8 மாதங்களுக்குப் பின்னர் இன்று திரையரங்குகள் திறப்பு
இதனால், இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற படங்களை மீண்டும் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கான இணையவழி முன்பதிவு சில திரையரங்குகளில் மட்டும் ஆரம்பமாகியுள்ளது.
மேலும் திரையரங்குக்கு வரும் பார்வையாளர்கள் அனைவரும் முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் 900 இற்;கும்; மேற்பட்ட திரையரங்குகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 8 மாதங்களுக்குப் பின்னர் இன்று திரையரங்குகள் திறப்பு
Reviewed by Author
on
November 10, 2020
Rating:

No comments:
Post a Comment