பொது போக்குவரத்து தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
சாதாரண நடைமுறையில் போக்குவரத்து முன்னெடுக்கப்படுமாயின் அதாவது ஆசனங்களில் அமர்ந்தும், நின்றும் பயணிப்பதாயின் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
மாறாக, ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மற்றும் ஒரு ஆசனத்திற்கு ஒருவர் என்ற ரீதியில் பயணிப்பதாயின் கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொது போக்குவரத்து தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
Reviewed by Author
on
November 08, 2020
Rating:

No comments:
Post a Comment