லிந்துலையில் லொறியொன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு
விபத்தில் நாகசேன மவுசாஎல்ல கீழ் பிரிவை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து இடம்பெற்ற பகுதியில் 2 வருடங்களுக்கு முன்னர் பதிவான விபத்திலும் இருவர் உயிரிழந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
லிந்துலையில் லொறியொன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Reviewed by Author
on
December 15, 2020
Rating:

No comments:
Post a Comment