மட்டக்களப்பு- கல்முனை வீதியில் பாரிய விபத்து ! ஸ்தலத்திலேயே இளைஞர் ஒருவர் பலி
மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கிச்சென்ற காரும் மட்டக்களப்பு நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிளுமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் செங்கலடி பகுதியை சேர்ந்த தர்சன் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிந்துள்ளார்.
இது தொடர்பில் காரி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு- கல்முனை வீதியில் பாரிய விபத்து ! ஸ்தலத்திலேயே இளைஞர் ஒருவர் பலி
Reviewed by Author
on
December 15, 2020
Rating:

No comments:
Post a Comment