அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் திருக்கேதீச்சர ஆலய பிரதம குருக்களின் சமூகப்பணிகள்.

சமூகத்தில் பல்வேறுப்பட்ட சமூகப்பணிகளை ஆற்றிவரும் திருக்கேதீச்சர ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ கருணானந்த குருக்கள் ஐயா அவர்கள் சாயி அறக்கட்டளையின் அணுசரணையில் இன்று திருக்கேதீச்சர ஆலயத்தில் வைத்து அன்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்படைந்த வறுமைகோட்டின் கீழ் வாழும் பல்வேறு இடங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 25 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது . 

 இன் நிகழ்வில் திருக்கேதீச்சர ஆலயத்தின் இணை பொருளாளரும் முன்னாள் யாழ் இந்துக்கல்லூரி அதிபருமாகிய திரு. ஐ. தயானந்தராஜா உள்பட திருப்பணிச்சபையின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தார்கள்..







மன்னார் திருக்கேதீச்சர ஆலய பிரதம குருக்களின் சமூகப்பணிகள். Reviewed by Author on December 27, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.