யாழ்.பல்கலை முன் ஆயுதமுனை அடக்குமுறை தாண்டி தொடர்கிறது போராட்டம்!!
இந்நிலையில் இரவிரவாக போராட்டம் தொடர்ந்த நிலையில், தற்போது வரை அப்போராட்டம் கைவிடப்படாமல் நடைபெற்று வருகின்றது.தற்போது பல்கலைக்கழக வாயிலில் திரண்டுள்ள போராட்டக்காரர்கள், “துணைவேந்தரே பதில் கூறு, நினைவுத் தூபியை ஏன் இடித்தாய், பதவிக்காய் காட்டிக்கொடுக்காதே, துணைவேந்தரே பதவி விலகு, மாணவர்களை விடுதலை செய்” – என கோஷம் எழுப்பப்பி வருகின்றனர்.
யாழ்.பல்கலை முன் ஆயுதமுனை அடக்குமுறை தாண்டி தொடர்கிறது போராட்டம்!!
Reviewed by Author
on
January 09, 2021
Rating:

No comments:
Post a Comment