அண்மைய செய்திகள்

recent
-

ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பின்பகுதி வாவிக்கரை முதலாம் வீதி வாவியில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று (07) இரவு மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

 குறித்த வீதியின் வாவியில் சடலம் ஒன்று கிடப்பதாக பொலிசாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து பொலிசார் இரவு 7.00 மணியளவில் சென்று சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன் சடலம் அடையாளம் காணப்படவில்லை. எனவே இவர் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கு அறிவிக்குமாறு பொலிசார் கோரியுள்ளனர்.

ஆண் ஒருவர் சடலமாக மீட்பு! Reviewed by Author on February 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.