மன்னார் பேசாலையை சேர்ந்த 15 குடும்பங்களுக்கு நிவாரண உதவி பொருட்கள் கையளிப்பு
மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட துள்ளுக்குடியிருப்பு பகுதியில் உள்ள 15 குடும்பங்களுக்கு பசி இல்லா மன்னார் அமைப்பின் ஊடாக அதன் மன்னார் மாவட்ட இணப்பாளர் சதீஸ் தலைமயில் மேற்படி அரிசி,மா,பருப்பு,சீனி,கடலை உள்ளடங்களான நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது
மன்னார் பேசாலையை சேர்ந்த 15 குடும்பங்களுக்கு நிவாரண உதவி பொருட்கள் கையளிப்பு
Reviewed by Author
on
June 25, 2021
Rating:

No comments:
Post a Comment