அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பேசாலையை சேர்ந்த 15 குடும்பங்களுக்கு நிவாரண உதவி பொருட்கள் கையளிப்பு

நாடளாவிய ரீதியில் நீண்ட நாட்களாக விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக பாதிக்கப்பட்ட அன்றாடம் கூலி தொழிலில் ஈடுபட்டு வரும் 15 குடும்பங்களுக்கு ஐக்கிய ராஜ்யத்தை சார்ந்த சிவபாதம் ராஜேஸ்வரன் அவர்களின் நிதி பங்களிப்பில் ஒரு தொகுதி நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது

 மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட துள்ளுக்குடியிருப்பு பகுதியில் உள்ள 15 குடும்பங்களுக்கு பசி இல்லா மன்னார் அமைப்பின் ஊடாக அதன் மன்னார் மாவட்ட இணப்பாளர் சதீஸ் தலைமயில் மேற்படி அரிசி,மா,பருப்பு,சீனி,கடலை உள்ளடங்களான நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது






மன்னார் பேசாலையை சேர்ந்த 15 குடும்பங்களுக்கு நிவாரண உதவி பொருட்கள் கையளிப்பு Reviewed by Author on June 25, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.