மன்னாரில் நடந்த வீதி விபத்தில் அருட்பணி. அவ்லின் அடிகளார் மரணம்
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மன்னார் யாழ் A32 பிரதான வீதி சவரி குளத்திற்கும் கள்ளியடிக்கும் இடையில் இன்று மாலை 21.09.2025 இடம்பெற்ற
வீதி விபத்தில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த அமலமரி தியாகிகள் சபையின் மன்னார் இலுப்பக்கடவை அந்தோனியார்புரம் பங்கின் பங்குத்தந்தையான அருட்பணி அவ்லின் அடிகளார் மரணமடைந்துள்ளார் இவ்விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்
மன்னாரில் நடந்த வீதி விபத்தில் அருட்பணி. அவ்லின் அடிகளார் மரணம்
Reviewed by Vijithan
on
September 21, 2025
Rating:

No comments:
Post a Comment