அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் நடந்த வீதி விபத்தில் அருட்பணி. அவ்லின் அடிகளார் மரணம்

 மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில்  மன்னார் யாழ் A32 பிரதான வீதி சவரி குளத்திற்கும் கள்ளியடிக்கும் இடையில் இன்று மாலை 21.09.2025 இடம்பெற்ற 

 வீதி விபத்தில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த அமலமரி தியாகிகள் சபையின்    மன்னார் இலுப்பக்கடவை அந்தோனியார்புரம்  பங்கின் பங்குத்தந்தையான  அருட்பணி அவ்லின் அடிகளார் மரணமடைந்துள்ளார்  இவ்விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்







மன்னாரில் நடந்த வீதி விபத்தில் அருட்பணி. அவ்லின் அடிகளார் மரணம் Reviewed by Vijithan on September 21, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.