மன்னார் உயிலங்குளம் பொலிஸ் நிலையம் வைபவரீதியாக திறந்து வைப்பு
குறித்த நிகழ்வில் வடமாகாண சிரேஸ்ர பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்ம ரத்தின அவர்கள் மற்றும் மன்னார் சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல வீர சிங்க இணைந்து வைபவரீதியாக பொலிஸ்நிலையத்தை திறந்து வைத்தனர்
அதே நேரம் மன்னார் உயிலங்குளம் பகுதியில் வறுமை கோட்டிற்கு உட்பட்ட 20 குடும்பங்களுக்கு நிவாரண உதவி பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது
மன்னார் உயிலங்குளம் பொலிஸ் நிலையம் வைபவரீதியாக திறந்து வைப்பு
Reviewed by Author
on
June 24, 2021
Rating:

No comments:
Post a Comment