மன்னார் பஸார் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர்களை மோதிய தனியார் பேரூந்து
 இதில் துவிச்சக்கரவண்டியில் வந்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் பஸார் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர்களை மோதிய தனியார் பேரூந்து 
 
        Reviewed by Author
        on 
        
December 11, 2021
 
        Rating: 
      

No comments:
Post a Comment