நாட்டை முடக்காது கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடல்
மேலும் குறித்த சந்திப்பு இன்று இரவு 7.30 மணிக்கு இடம்பெறும். இதன்போது நாட்டை முழுமையாக முடக்காது கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் ஆராயப்பட இருக்கின்றது எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நாட்டிலுள்ள அனைவரும் 2 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்வதனை கட்டாயமாக்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நாட்டை முடக்காது கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடல்
Reviewed by Author
on
December 09, 2021
Rating:
No comments:
Post a Comment