அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகம்! முண்டியடித்த மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மண்ணெண்ணெய்க்கு தட்டுபாடு நிலவி வருகின்ற நிலையில் விவசாய செய்கையாளர்கள் மற்றும் மீனவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவந்தனர் 

 இந்நிலையில் நேற்று(07) இரவு முல்லைத்தீவு எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு மண்ணென்ணை கிடைக்கப்பெற்ற நிலையில் இரவு மீனவர்களுக்கு 4000 லீற்றர் மண்ணெண்ணை பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில் இன்று ஒரு குடும்ப அட்டைக்கு 200 ரூபாவுக்கு மண்ணெண்ணை விநியோகிக்கப்படுகின்ற நிலையில் மக்கள் மண்ணெண்ணை பெறுவதற்காக முண்டியடிப்பதைக் காணக்கூடியதாக இருந்தது மண்ணெண்ணை விநியோகத்தில் மாவட்ட விலைக்கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் பிரதேச செயலகஅதிகாரிகள் கலந்துகொண்டு விநியோகித்து வருகின்றனர்













முல்லைத்தீவு எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகம்! முண்டியடித்த மக்கள் Reviewed by Author on June 08, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.