அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை மீறியுள்ளார் சீனத் தூதுவர் : இந்திய உயர்ஸ்தானிகராலயம் குற்றச்சாட்டு
விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சிக்குரியதெனக்கூறப்படும் கப்பலொன்றின் வருகைக்கு பூகோள அரசியல் சூழலை பொருத்துவிக்கும் அவரது நடவடிக்கை ஒரு பாசாங்கான செயல் என்றும் விமர்சித்துள்ளது.
மேலும் தற்போது, மறைமுகமானதும் கடன்களை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சி நிரல்களே குறிப்பாக சிறிய நாடுகளுக்கு மிகவும் பாரிய சவாலாக உள்ளன என்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைக்கு தற்போது ஆதரவு தேவையாக உள்ளதே தவிர மற்றொரு நாட்டின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலான தேவையற்ற சர்ச்சைகளோ, அழுத்தங்களோ அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது.
அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை மீறியுள்ளார் சீனத் தூதுவர் : இந்திய உயர்ஸ்தானிகராலயம் குற்றச்சாட்டு
Reviewed by Author
on
August 28, 2022
Rating:

No comments:
Post a Comment