மன்னார் வங்காலையை சேர்ந்த இலங்கையின் பிரபல ஓவியரும், சிற்பியுமான மெரின் ஜெரோமி மார்க் என்பவரால் உருவாக்கப்பட்ட குமார் சங்கக்காரவின் சிலை.
இந்த அழகிய சிலையை வடிவமைப்பு செய்து நேர்த்தியாக உருவாக்கியது இலங்கையின் பிரபல ஓவியரும், சிற்பியும் மன்னார் வங்காலையை சேர்ந்த கலைஞர் யோ.மெரின் ஜெரோமி மார்க் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் வங்காலையை சேர்ந்த இலங்கையின் பிரபல ஓவியரும், சிற்பியுமான மெரின் ஜெரோமி மார்க் என்பவரால் உருவாக்கப்பட்ட குமார் சங்கக்காரவின் சிலை.
Reviewed by Author
on
September 19, 2022
Rating:

No comments:
Post a Comment