அண்மைய செய்திகள்

recent
-

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரத்தில் மாற்றம்

நாட்டில் நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுதினம் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W, ஆகிய வலயங்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரத்தில் மாற்றம் Reviewed by Author on September 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.