நாயால் 2 வயது குழந்தை பரிதாப உயிரிழப்பு
தடுப்பூசி கிடைக்கவில்லை
எனினும், வாரியபொல வைத்தியசாலையில் விசர்நாய்க்கடிக்கான தடுப்பூசி கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரது பெற்றோர் குழந்தையை நிக்கவெரட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று செப்டம்பர் 4, 7 மற்றும் 11 ஆம் திகதிகளில் 3 தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்.
குழந்தைக்கு ஒரு தடுப்பூசி செலுத்த வேண்டிய இருந்த நிலையில், இதற்கிடையில் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்து செப்டம்பர் 21 ஆம் திகதி நிக்கவெரட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு குழந்தை விசர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்ட நிலையில், குழந்தை கடந்த 23ஆம் திகதி உயிரிழந்தது.
நாயால் 2 வயது குழந்தை பரிதாப உயிரிழப்பு
Reviewed by Author
on
September 26, 2022
Rating:

No comments:
Post a Comment