மகசின் சிறை கைதி தண்ணீர் தொட்டி மேலிருந்து விழுந்து உயிரிழப்பு
அதிகமாக போதைப்பொருளுக்கு அடிமையான குறித்த கைதி சிறைக்கு அனுப்பப்பட்ட நாளிலிருந்து உணவு உட்கொள்ளவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தண்ணீர் தொட்டியின் மேலிருந்து விழுந்த கைதியை
சிறை அதிகாரிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதித்தபோது அந்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். .
இவ் மரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
மகசின் சிறை கைதி தண்ணீர் தொட்டி மேலிருந்து விழுந்து உயிரிழப்பு
Reviewed by Author
on
November 10, 2022
Rating:

No comments:
Post a Comment