மன்னாரில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தின நினைவேந்தல் முன்னெடுப்பு.
இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது தமிழ் தேசிய விடுதலைக்காக மூன்று மாவீரர்களை வழங்கிய தாய் நினைவு சுடரை ஏற்றி எழுச்சி பூர்வமாக நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார் .
ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள் பெருந்திரளானமக்கள்,அருட்த்கந்தையர்கள்,அருட்சகோதரிகள்,சட்டத்தரணிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மாவீரர் தூயிலும் இல்லங்களில் பொலிஸார் விசேட பதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
மன்னாரில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தின நினைவேந்தல் முன்னெடுப்பு.
Reviewed by Author
on
November 27, 2022
Rating:

No comments:
Post a Comment