அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 100 கிலோ கஞ்சா மீட்பு மூவர் கைது!


மன்னார் சௌத்பார் கடற்கரைப்பகுதியில் சுமார் 100 கிலோ கிராம் கஞ்சாப்பொதியுடன் மூவரை நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமைபடையினர் கைது செய்துள்ள நிலையில் அவர்களை மன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.



இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சப்பொதி கடத்திவரப்பட்ட நிலையிலே அவை மன்னார் சௌத்பார் கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக மன்னார் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சுமார் ஒரு கோடி ரூபாய் பெருமதியான கஞ்சப்பொதிகலே மீட்கப்பட்டுள்ளதாக மன்னார் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரனைகளை மன்னார் மேற்கொண்டு வருகின்றனர்.

(மன்னார் நிருபர் வினோத் )
மன்னாரில் 100 கிலோ கஞ்சா மீட்பு மூவர் கைது! Reviewed by NEWMANNAR on January 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.