கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தராக புதிதாக நியமனம் பெற்றோரின் விபரங்கள்
மாகாண கல்வி அமைச்சிற்கு இலங்கைக் கல்வி நிர்வாக சேவை தரம் ஈஇ இல் தகுதி நிலைபெற்ற 17 உத்தியோகத்தர்கள் நியமனம் பெற்றுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதம் இன்று வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியினால் வழங்கப்பட்டது.
புதிதாக நியமனம் பெற்றோரின் விபரங்கள் பின்வருமாறு,
1. சிவபாதசுந்தரம் தர்மசீலன் - மாகாணக் கல்வி அமைச்சு
2. தில்லைநாதன் தர்மலிங்கம் - மாகாணக் கல்வி அமைச்சு
3. கிருஷ்ணபிள்ளை பிரதீபா - துணுக்காய் வலயம்
4. நர்மதா பரமேஸ்வரன் - துணுக்காய் வலயம்
5. தெய்வேந்திரம் தேவதாஸ் - முல்லைத்தீவு வலயம்
6. நடராசா காண்டீபன் - முல்லைத்தீவு வலயம்
7. ஜெனால்ட் அன்ரனி - மடு வலயம்
8. அழகேந்திரராஜா சுபாகரன் - மடு வலயம்
9. நாகப்பர் கந்ததாசன் - மடு வலயம்
10. தர்மலிங்கம் மயூரன் - துணுக்காய் வலயம்
11. சுப்பிரமணியம் சிறிகுமரன் - கிளிநொச்சி வலயம்
12. சிவபாதரட்ணம் சிவசிவ - வவுனியா வடக்கு வலயம்
13. சுதர்ஷினி சிறிகாந்தன் - மாகாணக் கல்வி அமைச்சு
14. சுகந்தினி ஜைகீசன் - வவுனியா வடக்கு வலயம்
15. வாசுகி சுதாகர் - மடு வலயம்
16. சின்னத்துரை தேவகுமாரன் - கிளிநொச்சி வலயம்
17. உதயகுமாரி விவேகானந்தராஜா - வவுனியா வடக்கு வலயம்
கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தராக புதிதாக நியமனம் பெற்றோரின் விபரங்கள்
Reviewed by NEWMANNAR
on
January 22, 2013
Rating:
No comments:
Post a Comment