பண்டாரவெளி முஸ்லிம் வி இரு மாடிக் கட்டிடஅடிக்கல் நாட்டும் நிகழ்வு {படங்கள் }
மன்னார் முசலி பண்டாரவெளி முஸ்லிம் வித்தியாலயத்தில் இரு மாடிக் கட்டிடஅடிக்கல் நாட்டும் நிகழ்வுசெவ்வாய் கிழமை 29ம் திகதி காலை சுமார் 10:30 மணியளவில் இனிதே இடம் பெற்றது. இதனுடாக நீண்டநாள் குறைபாடான கட்டிடக் குறைபாடு நிவர்த்தி செய்யப்படுப்படுகின்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வன்னிப் பா.உறுப்பினர் சட்டத்தரணி திரு குனைஸ் பாருக் கலந்துசிறப்பித்துடன் அதிதிகளாக வலயக் கல்விக் பணிப்பாளர் திரு சியான் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் இணைப்பாளர்களான திரு அலிகான் ஷரீப்;; மற்றும் திரு முனவ்வர், கோட்ட் கல்விக் பணிப்பாளர் திரு ஜீனைத்,பிராந்திய இணைப்பாளர் லியாவுத்தீன் சமாதினநீதவான் திரு சக்கீ மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கிராமிய இணைப்பாளர் திரு ரஸ்மின் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்விற்குபாடசாலை அதிபர் திரு உவைஸ்(B.COM S.L.P.S)அவர்கள் தலைமை தாங்கியதுடன் ஆசிரியர் நஸீல் நெறிப்படுத்தினார்கள்.
படமும் தகவலும் ; பண்டாரவெளி பௌவுஸ்தீன் பமீஸ்
பண்டாரவெளி முஸ்லிம் வி இரு மாடிக் கட்டிடஅடிக்கல் நாட்டும் நிகழ்வு {படங்கள் }
Reviewed by NEWMANNAR
on
January 31, 2013
Rating:
No comments:
Post a Comment