முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான பயிற்சியளிக்கக்கூடிய பயிற்றுனர்களுக்கான பயிற்சி-Photos
முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான பயிற்சியளிக்கக்கூடிய பயிற்றுனர்களுக்கான பயிற்சி23-11-201தொடக்கம்-28-11-2014அன்று கிளிநொச்சி சோலைவனம் விருந்தகத்தில்Hottal நடைபெற்றது. இப்பயிற்சியானது இவ்வாறான நிலையில் வாழுகின்ற மாற்றாறல்உடையோருக்கான வழிகாட்டல் ஆகும் சிறப்பாக இவர்களின் மனதில் இருக்கும் தாழ்வு மனப்பாங்கை நீக்கி தங்களுடைய பிரச்சினைகளுக்கு தாங்களாகவே தீர்வுகாணவும் எவரின்துணையுமின்றி தாங்களாகவே தங்களது பணிகளை மேற்கொள்ளக்கூடியதாக இப்பயிற்சி நடைபெற்றது 28-11-2014 இறுதி நிகழ்வாக சாண்றிதல் மற்றும் அவசியப் பொருட்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
. (MOTIVATION SRI LANKA)பணிப்பாளர் சுதர்சன் அவர்களும் கிளிநொச்சிவைத்தியமாவட்ட அதிகாரி மாசிலாமணி அவர்களும் Handicap இணைப்பாளர் நிகழ்ஐ அவர்களும் மாற்றுத்திறனாளிகள் சமமேளனத்தின் செயலாளர் விஐயலக்சுமி அவர்களும் கரைச்சிப் பிரதேச உத்தியோகத்தர் சிவகரன் பயிற்சிவிப்பாளர் பிரியந்தப்பீரிஸ் அவர்களும் கலந்து திறம்பட பயிற்சியை வழங்கினர்
தமிழ் பிரதேசத்தில் இருந்து நான்கு பேரை தெரிவு செய்திருந்தார்கள் யாழ்ப்பாணம் கிளிநொச்சி வவுனியா மன்னார் சிறப்பாக மன்னாரில் இருந்து மன்னார் பெனில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்வர்களுக்கான பயிற்றுநராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான பயிற்சியளிக்கக்கூடிய பயிற்றுனர்களுக்கான பயிற்சி-Photos
Reviewed by NEWMANNAR
on
December 13, 2014
Rating:
No comments:
Post a Comment