அண்மைய செய்திகள்

recent
-

மின் தடைகளை அறிவிப்பதற்கு புதிய அவசர இலக்கம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் மின் பாவனையின்போது ஏற்படும் மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிப்பதற்காகப் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாகாணக் கட்டுப்பாட்டு நிலையத்தின் அவசரத் தொலைபேசி இலக்கமான 026 – 02054444 ற்கு உடனடி அழைப்பினை மேற்கொள்வதன் மூலம் துரிதமான பலன்களை மின்பாவனையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியுமென மட்டக்களப்பு மாவட்ட மின்பொறியியலாளர் திருமதி பி.அனிதா மின்பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளார். இதன் மூலம் மின்பாவனையாளர்கள் நன்மை பெறமுடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மின் தடைகளை அறிவிப்பதற்கு புதிய அவசர இலக்கம் Reviewed by Author on May 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.