அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூலக்கிளைகள் தெரிவு

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூலக்கிளை அங்குரார்ப்பணக் கூட்டம் நேற்று (21.04.2017) மடுப் பிரதேசம் மற்றும்மாந்தை மேற்குப் பிரதேசங்களில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நிர்வாக செயலாளர் திரு. குலநாயகம் தலைமையில்நடைப்பெற்றது.



மடுப் பிரதேச இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூலக்கிளையின் தலைவராக திரு. நிகால் அவர்களும்ரூபவ்

மாந்தைப் பிரதேசத்தின் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூலக்கிளையின் தலைவராக திரு. சௌந்தர நாயகம் அவர்களையும்

கலந்துக்கொண்ட உறுப்பினர்கள் ஏகமனதாகத் தெரிவு செய்தனர்.



இந் நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்

இ.சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் மாவட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் திரு. பரஞ்சோதி மற்றும் செயலாளர்

Nஐhன்சன் ஆகியோர்கள் கலந்துகொண்டு உரைகளையும் நிகழ்த்தினர். இந் நிகழ்வில் இருப்பிரதேசங்களிலும்

செயலாளர் பொருளாளர் உட்பட 15 உறுப்பினர்களும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர்.














மன்னாரில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூலக்கிளைகள் தெரிவு Reviewed by NEWMANNAR on April 23, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.