அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சாந்திபுரத்தில் இடம்பெற்ற விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக மஸ்தான்.எம்.பி பங்கேற்பு

புது வருடத்தை முன்னிட்டு மன்னார் சாந்திபுரம் (சௌத் பார்) பகுதியில்(15.04.2017) அன்று இடம்பெற்ற விளையாட்டு விழாவில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் அவர்கள் கலந்துகொண்டார்.

குறித்த நிகழ்வில் மஸ்தான் எம்.பி உரையாற்றுகையில்,

இந்த கிராமத்திலுள்ள மாதர் அமைப்பின் அபிவிருத்திக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 100.000 ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான நிகழ்வுகள் மூலம் கிராமமே ஒண்றிணைத்து தங்களது ஒற்றுமையை உறுதிப்படுத்தவது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.





மன்னார் சாந்திபுரத்தில் இடம்பெற்ற விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக மஸ்தான்.எம்.பி பங்கேற்பு Reviewed by NEWMANNAR on April 17, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.