அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் 72ஆவது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்...


கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் முன்னெத்து வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 72 ஆவது நாளாக தீர்வின்றி தொடர்கின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும், வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டமே இரவு பகலாக தொடரப்பட்டு வருகின்றது.


கிளிநொச்சியில் 72ஆவது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்... Reviewed by Author on May 02, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.